Sunday, September 18, 2011

when i was born

பிறக்கையில்
&
பிறக்கிறேன் ...
 
சமயம் பெயரானது
 
சாதி தலையானது
 
வகுப்பு பாதமானது
 
மனம் மதம்
 
பற்றிக் கொண்டது--
 
மனிதம் மட்டும்
 
என்னுள்
 
மறைந்து போனது .
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment